திஸ்ஸமஹராம பகுதியில் நேற்று (05) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்ட துறைமுகத்தை விற்று பெற்ற பணத்தை இதுவரையில் தேடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் அதிகளவான உறுப்பினர்கள் தற்போது எங்களுடன் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.