நாளை வடக்கில் பல பிரதேசங்களில் மின்துண்டிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை வடக்கில் பல பிரதேசங்களில் மின்துண்டிப்பு!

கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக வடக்கில் பல பிரதேசங்களில் நாளை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை (27) காலை 08 மணியிலிருந்து மாலை 05 மணி வரை யாழ் மாவட்டத்தில் - மருதனார் மடம் சந்தியிலிருந்து கொக்குவில் செம்பியன் லேன் வரை, இணுவில், மருதனார் மடம் சந்தியிலிருந்து இணுவில் புகையிரத நிலையம் வரை, பாலாவோடை, இணுவில் கந்தசுவாமி கோயில், துரைவீதி, உப்புமடம் சந்தியிலிருந்து கோண்டாவில் புகையிரத நிலையம் வரை, முத்தட்டு மடம் வீதி, தாவடி, பத்தனை, சுதுமலை, மாப்பியன், விஜிதா மில் பிரதேசம், தாவடி ஆகிய பிரதேசங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில் - புளிதறித்த புளியங்குளம் கிராமம், அரபா நகர், செல்வநகர் கிராமம், செக்கட்டிப்புலவு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.