பதுளை இரவு நேர தபால் புகையிரத பயணம் இரத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை இரவு நேர தபால் புகையிரத பயணம் இரத்து!

கொழுப்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு நேர தபால் புகையிரதம் இன்று (01) பயணிக்காது என புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

மலையக புகையிரத பாதையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்ட காரணத்தினால் இவ்வாறு குறித்த புகையிரத பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.