இவருடன் தொடர்புபட்ட 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விடுமுறையில் இருந்து 08 பேரை தனிமைப்படுத்தல் மையங்களுக்கு எடுத்துவரப்பட்டு நிலையில், பெறப்பட்ட PCR பரிசோதனையில் 03 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.