இத்தீர்மானம் அனைத்து தனியார் பாடசாலைகள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விஷேடஅறிக்கை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாளை திங்கட்கிழமை (13) முதல் வெள்ளிக்கிழமை (17) வரை அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளது.
ஏனைய தனியார் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்பு நிறுவனங்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது