மேலும் 441 பேரை தனிமைப்படுத்தக் கோரி இராணுவ தளபதி உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் 441 பேரை தனிமைப்படுத்தக் கோரி இராணுவ தளபதி உத்தரவு!

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெறுபவர்களை பார்வையிடச்சென்ற அவர்களது 116 உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 441 பேரை தனிமைப்படுத்த  இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 328 பேர் தனிமைப்படுத்தல்  மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்கள் இன்றுக்குள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும்  இராணுவத் தளபதி குறிப்பிட்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.