ஜிந்துப்பிட்டிய கொரோனா என அடையாளம் காணப்பட்டவருக்கு மேலும் ஐந்து பரிசோதனைகளின் பின் கொரோனா இல்லை என அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜிந்துப்பிட்டிய கொரோனா என அடையாளம் காணப்பட்டவருக்கு மேலும் ஐந்து பரிசோதனைகளின் பின் கொரோனா இல்லை என அறிவிப்பு!

கொட்டாஞ்சேனை, ஜிந்துப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்கு உருதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த 154 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு கே. சந்தரபால இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஜிந்துபிடிய பகுதியில் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 முறை மேற்கொண்ட PCR பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் குறிப்பிட்ட 154 பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.