கொழும்பு மாநகர சபையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டபுள்யு கே. சந்தரபால இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜிந்துபிடிய பகுதியில் கொரோனா தொற்றுடையவராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு 5 முறை மேற்கொண்ட PCR பரிசோதனைகளுக்கு பின்னர் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் குறிப்பிட்ட 154 பேரும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.