அதன்படி கொழும்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய பகுதிளுக்கே இவ்வாறு டெங்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகராட்சியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 சதவீத டெங்க கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த களமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நிலவும் மழையுடான வானிலை தொடர்ந்தால், டெங்கு கொசுக்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் தற்போதைய நிலைமை மோசமாகவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.