இதற்கமைய, பின்வரும் முறையில் பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளுந்தேகம, சிறிமாபுர, பிரிவு 01 (சந்தை பின் பகுதி தவிர்ந்த), பிரிவு 02 போன்ற பகுதிகள் நேற்றைய தினம் (27) பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி சுகாதார பிரிவு 01,03, 05, 06 ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.