ராஜாங்களை பகுதியில் நீக்கப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜாங்களை பகுதியில் நீக்கப்படவுள்ள பயணக்கட்டுப்பாடுகள்!

ராஜங்கனை பகுதியில் சுகாதார பிரிவுக்கு விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பின்வரும் முறையில் பயண கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளுந்தேகம, சிறிமாபுர, பிரிவு 01 (சந்தை பின் பகுதி தவிர்ந்த), பிரிவு 02 போன்ற பகுதிகள் நேற்றைய தினம் (27) பயண கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி சுகாதார பிரிவு 01,03, 05, 06 ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.