இம்முறை சில இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு CPL போட்டிகளில் விளையாட தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை சில இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு CPL போட்டிகளில் விளையாட தடை!

எதிர்வரும் கெரபியன் பிரீமியர் லீக்கில் (CPL) போட்டித் தொடரில் விளையாடுவதற்கு சில இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு இலங்கைகிரிக்கெட் வாரிய்ம் (SLC) ஆட்சேபனை சான்றிதழ்களை (NOC) வழங்க மறுத்துவிட்டது.

இலங்கை கிரிக்கெட் வாரிய அறிக்கையின் படி, தசுன் ஷானக, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் பானுகா ராஜபக்ஷஆகியோர் CPL போட்டிகளுக்கான ஆட்சேபனை சான்றிதழ்களை கோரிய வீரர்கள் ஆகும்.
$ads={1}
CPL போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த மாதம் தொடங்கும்போட்டிகளில் இருந்து பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் விலகியுள்ளதால் மாற்றாக CPL அணிகளின் உரிமையாளர்கள் இலங்கைவீரர்களை அணுகியுள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக் (SLPL) டி20 போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு இன்னும் வாய்ப்புகள் இருப்பதனாலேயே வீரர்களுக்கானஆட்சேபனை சான்றிதழ்களை வழங்கவில்லை என இலங்கை கிரிக்கட் வாரியம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.