இலங்கைக்கான பயணக்கட்டுப்பாட்டை தளர்த்திய பிரித்தானியா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கைக்கான பயணக்கட்டுப்பாட்டை தளர்த்திய பிரித்தானியா!

இலங்கைக்கு வருகை தரும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று (25) முதல் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்த பிரித்தாணிய வெளியுறவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் தற்போது இருக்கும்  கோவிட்19 தொற்றுநோய் நிலைமையினை கண்காணித்த பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், 14 நாள் தனிமைப்படுத்தல் கட்டாயமானது என்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் தனது குடிமக்களிடம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு,பிரித்தானியா தனது குடிமக்கள் சுற்றுலா பயணங்ககளை மேற்கொள்ள க்கூடிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.