சற்றுமுன் கொரோனா தொற்றுக்கு மேலும் சிலர் இலக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் கொரோனா தொற்றுக்கு மேலும் சிலர் இலக்கு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,768 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனைவரும் சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 654 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,103 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுவரை இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.