தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவுக்கு எதிராக அதிகளவு தேர்தல் வன்முறை முறைப்பாடுகள்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவுக்கு எதிராக அதிகளவு தேர்தல் வன்முறை முறைப்பாடுகள்!!!


பொதுஜனபெரமுனவுக்கு எதிராhன தேர்தல் வன்முறை முறைப்பாடுகளே அதிகளவில் கிடைத்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிபபதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

21ம் திகதி வரையிலான தேர்தல் வன்முறைகள் குறித்த அறிக்கையை தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுக்கு எதிராக 302 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக 109 முறைப்பாடுகளும் ஐக்கியதேசிய சக்திக்கு எதிராக 43 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக 23முறைப்பாடுகளும் ஈபிடிக்கு எதிராக 13 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சட்டவிரோத பிரச்சாரம் தொடர்பில் 215 முறைப்பாடுகளும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் தொடர்பில் 162 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
சுகாதார வழிமுறைகள் மீறல்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.