மேலும் நான்கு பேர் இனம்காணப்பட்டனர்.

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் நான்கு பேர் இனம்காணப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 04 பேர் இனம்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி இனம்காணப்பட்டவர்கள் ராஜாங்கனய சேர்ந்த 04 பேர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை 2,468 ஆக உயர்த்தியுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.