வெலிகடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரோடு இருந்தவர்கள் தொடர்பான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெலிகடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரோடு இருந்தவர்கள் தொடர்பான தகவல்!

வெலிகடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரொனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய 174 நபர்கள் பி.சி.ஆர்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.


இவர்கள் வெலிகடை சிறைச்சாலை கைதிகள் மற்றும் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்க்ள் எனவும் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.