புத்தளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தலைக்கவசத்தை அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற நேரத்தில் அது குற்றம் என்பது எனக்கு தெரியாது.
போக்குவரத்துச் சட்டத்திற்கு அமைய தலை கவசம் அணியது சென்றமைக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கலாம்.
அதனை செலுத்த நான் தயாராக இருக்கின்றேன் எனவும் சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு அமைய பொலிஸார் விசாரணை ஒன்றையும் ஆரம்பித்துள்ளனர்.