உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் ஜனாதிபதி!

பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய க.பொ. த உயர்தர பரீட்சை நடத்தும் திகதியை மாற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளனார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சி சார்பில் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டு வருகிறார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற பிரச்சார கூட்டங்கள் பலவற்றில் ஜனாதிபதி கலந்து கொண்டார். இதன்போது மாணவர்கள் சிலர் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.


உயர்தர பரீட்சை திகதியை மாற்றுமாறு ஜனாதிபதியிடம் குறித்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பரீட்சையை நடத்துமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி உடனடியாக பதிலளித்துள்ளார்.


அதற்கமைய இந்த விடயத்தை உடனடியாக கல்வி அமைச்சரிடம் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்வதாக ஜனாதிபதி மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.