பஸ் ஓட்டுனர்களுக்கு PCR பரிசோதனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் ஓட்டுனர்களுக்கு PCR பரிசோதனை!

பயணிகள் பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் முதல் கட்டமாக நேற்று கம்பஹாவில் தெரிவு செய்யப்பட்ட பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


கம்பஹா பொலிஸாரினால் இந்த பரிசோதனை நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சாரதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.