நுவரெலியா பிரதேச ஏராளமான சுற்றுலா விடுதிகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் நிரம்பியுள்ளதாக யாழ் நியூஸ் செய்தியாளர்தெரிவித்தார்.
வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் எந்தவித சுகாதார அணுகுமுறியினையும் கையாலாது இருப்பதாகவும் யாழ் நியூஸ் செய்தியாளர்மேலும் தெரிவித்தார்.