கொரோனா பரவலை மறந்து நுவரெலியா வந்திருக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவலை மறந்து நுவரெலியா வந்திருக்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்!

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருந்த சுற்றுலா பயணங்களுக்காம தடையினை நீக்கியதுடன் இவ்வாரஇறுதி விடுமுறையில் இலங்கை வாழ் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் நுவரெலியா பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நுவரெலியா பிரதேச ஏராளமான சுற்றுலா விடுதிகள் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் நிரம்பியுள்ளதாக யாழ் நியூஸ் செய்தியாளர்தெரிவித்தார்.


வருகை தந்த சுற்றுலாப்பயணிகள் எந்தவித சுகாதார அணுகுமுறியினையும் கையாலாது இருப்பதாகவும் யாழ் நியூஸ் செய்தியாளர்மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.