கொழும்பில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ய தீர்மானம்!

கொழும்பில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்காக கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு நகர சபை தீர்மானித்துள்ளது.

கொழும்பு நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நபர்களிடம் இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


அதற்கமைய தெரிவு செய்யப்பட்ட சிலரிடம் மாத்திரம் உயிரியல் மாதிரிகள் பெற்றுக் கொண்டு பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

வைரஸ் உடலுக்குள் தொற்றியுள்ளதா என அறிந்து கொள்வதற்காக இந்த பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகின்றது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.