
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் கல்வி அமைச்சு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில்,
கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவுவது தொடர்பில் ஏற்பட்டுள்ள புதிய நிலைமைக்கு மத்தியில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் தினம் மற்றும் தரங்களுக்கான கற்கை நெறிகள் மற்றும் பரீட்சை நடைபெறும் தினங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக தரம் 11, 12 மற்றும் 13 வகுப்பு கல்வி நடவடிக்கைகள் காலை 7:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரையில் நடைபெறும்.

