
கஹதுடுவ பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவன் ஒருவர் மேலதிக வகுப்பிற்கு வருகைத்தந்ததாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்தே இந்த PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான 3 பேர் ஹோமாகம பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் நெருங்கி செயற்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சிறு பிள்ளைகள் இருவரும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

