வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள இலுப்படிச்சேனை - காலபோட்டமடு பிரதேசத்தை அண்டிய பகுதியில் வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தலைமையிலான பொலிஸாரினால் இந்த நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் சந்தேக நபரையும் சட்ட நடவடிக்கையின் பொருட்டு இன்று (07) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிககைகளை மேற்கொண்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் சஜித் ரத்னாயக்க தெரிவித்தார்.