வாட்சப் உட்பட சமூக ஊடகங்கள் தொடர்பிலான முக்கிய தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாட்சப் உட்பட சமூக ஊடகங்கள் தொடர்பிலான முக்கிய தீர்மானம்!

சமூக ஊடகங்களில் தேர்தல் தொடர்பில் வெளியாகும் உண்மைக்கு புறம்பான தகவல்கள், மத சமூக விடயங்களை பிரசாரத்திற்குபயன்படுத்துதல் போன்றவற்றினை கண்காணிப்பதற்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பதற்கு பெப்ரல் அமைப்புதீர்மானித்துள்ளது.

குறித்த கண்காணிப்பு பணிகளுக்காக 3000 பேர் பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.


சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றைகொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான விடயங்கள் குறித்து துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முகநூல் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.