குறித்த கண்காணிப்பு பணிகளுக்காக 3000 பேர் பணிகளில் ஈடுப்படுத்தப்படவுள்ளனர்.
சமூக ஊடக பதிவுகளை ஆராய்ந்த பின்னர் அவற்றை தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் முகநூல் போன்ற உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு அவற்றைகொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான விடயங்கள் குறித்து துரித நடவடிக்கையை எடுப்பதற்கு முகநூல் இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.