கந்தக்காடு புனர்வாழ்வுநிலையத்தில் போதனையாளராக பணியாற்றும் நபர் ஒருவரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்தினரும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நோயாளியின் மனைவி ஒரு ஆசிரியை எனவும் அவருடன் பாடசாலையில் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படு;த்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.