காலியில் கொரோனா நோயாளி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலியில் கொரோனா நோயாளி!!!

காலி, ஹபராதுவவில் கொரோனோ வைரஸ் நோயரியொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கந்தக்காடு புனர்வாழ்வுநிலையத்தில் போதனையாளராக பணியாற்றும் நபர் ஒருவரே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.


அவரது குடும்பத்தினரும் அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நோயாளியின் மனைவி ஒரு ஆசிரியை எனவும் அவருடன் பாடசாலையில் தொடர்பிலிருந்தவர்களை தனிமைப்படு;த்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.