போலியான செய்திகளை நம்ப வேண்டாம்! ஷவேந்திர சில்வா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலியான செய்திகளை நம்ப வேண்டாம்! ஷவேந்திர சில்வா

இலங்கையின் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலில் எந்தவித உண்மையில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர் போலியான செய்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களை கோரியுள்ளார்.

இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையம் மற்றும் சிகிச்சை நிலையம் ஆகியவற்றில் இருந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ள அனைவரையும் மீண்டும் நிலையங்களுக்கு அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இதில் பெரும்பாலானோர் மீண்டும் திரும்பிவிட்டதாகவும் ஏனையோர் விரைவில் கட்டுக்கெலியாவ நிலையத்துக்கு அனுப்பப்படுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.