இன்று(10) மட்டும் இலங்கையில் 300 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இது வரை இலங்கையில் ஒரே நாளில் இனங்காணப்பட்டஅதி கூடிய கொரோனா தொற்றாளர்கள் இதுவாகும்.
- ஒருவர் வெலிகடை சிறைச்சாலை
- 283 நபர்கள் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து
- வெளி நாடுகளிலிருந்து வந்த 13 நபர்கள்
- மூவர் கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தோடு தொடர்புடையவர்கள்