குறித்த கைதியின் PCR பரிசோதனை கடந்த 08 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன் அவர் சிறைச்சாலை வைத்திய்சாலைக்குஅனுமதிகப்பட்டுள்ளார்.
இன்று அவரின் PCR பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதுடம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ளதா சிறைச்சாலை செய்தி வட்டாரம் தெரிவித்துள்ளது.
இவரை கொழும்பு IDH வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரிகின்றன.