கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் 283 அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாகும்.
இவர்களில் இந்தியாவில் இருந்து வந்தவர்களில் 9 பேரும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து வந்தவர்களில் 3 பேரும், பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் ஆயிரத்து 980 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். 459 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் 11 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.