இன்று மேலும் 87 பேருக்கு தொற்று; மொத்த எண்ணிக்கை 2,437 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மேலும் 87 பேருக்கு தொற்று; மொத்த எண்ணிக்கை 2,437 ஆக உயர்வு!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 283 ஆக உயர்ந்துள்ளது.

இது தொற்றுக்கு உள்ளாகியோரின் மொத்த எண்ணிக்கையை 2,437 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய கந்தகாடு முகாமில் 339 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு முகாமில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா ரைவஸ் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.