CCTV: 3 1/2 வயது குழந்தை முச்சக்கர வண்டியில் மோதி படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: 3 1/2 வயது குழந்தை முச்சக்கர வண்டியில் மோதி படுகாயம்!

இன்று (30) வலஸ்முல்ல பள்ளி அருகே ஏற்பட்ட விபத்தில் 3 1/2 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

டயர் மாற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த தனது தந்தையின் முச்சக்கர வண்டியில் இருந்து இறங்கியபின், சாலையின் குறுக்கே ஓடியபோது குழந்தை முச்சக்கர வண்டியில் மோதியது.

காயமடைந்த குழந்தை வலஸ்மல்ல, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தறை தேசிய மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டது.

குழந்தையைத் தட்டிச் சென்ற முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, வலஸ்முல்ல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

இதுபோன்ற விபத்துக்களைத் தடுக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இருக்கும் இடம் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.