வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் 29 போன்கள் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெலிக்கடை சிறைச்சாலை பெண்கள் பிரிவில் 29 போன்கள் மீட்பு!

இன்று (19) வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ​​சிறை புலனாய்வு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,  அங்குள்ள 'Y' வார்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் 170 பேட்டரிகள் உள்ளிட்ட தொலைபேசி உபகரணங்களை பறிமுதல் செய்துள்ளது.
$ads={2}
உளவுத்துறை தொடர்ந்து நான்கு தடவைகள் நடத்திய தேடலின் போது, ​​மொபைல் போன்கள் உள்ளிட்ட உபகரணங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
$ads={1}
சிறைச்சாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கமிஷனர் ஜெனரல் துஷார உபுல்தெனிய அவர்களின் வருகைக்கு பின், குறிப்பிட்ட ஒரு மாத காலத்துக்குள் கைப்பற்றப்பட்ட 1,135 மொபைல் போன்களில் இவையும் அடங்குவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.