2011 கிரிக்கட் ஊழல் - சங்கக்கார அழைப்பு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

2011 கிரிக்கட் ஊழல் - சங்கக்கார அழைப்பு

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 2011 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியின் போதுஇடம்பெற்றதாக கூறப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணை ஒன்றிற்காக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித் தலைவர் குமார்சங்கக்கார விளையாட்டுத்துறை அமைச்சின் சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.


நாளை குமார் சங்கக்கார குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஆஜராகவுள்ளார். மேலும் 2011 கிரிக்கட் உலகக் கிண்ண அணியிலிருந்த உபுல்தரங்க சற்று முன் அழைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.