சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய, தொழில்நுட்பக் கல்லூரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 39 தொழில்நுட்பக் கல்லூரிகள் செயற்பாட்டில் உள்ள நிலையில் அதில் 110,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொழில்நுட்ப பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து தற்போது வழமைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.