கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்தும் பல சாட்சியங்களை விசாரனைக்கு உட்படுத்தி வரும் நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் - CTJ பொதுச் செயலாளரான அப்துர் ராசிக் அவர்களை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்தும் பல சாட்சியங்களை விசாரனைக்கு உட்படுத்தி வரும் நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் - CTJ பொதுச் செயலாளரான அப்துர் ராசிக் அவர்களை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.