CTJ பொதுச் செயலாளர் அப்துர் ராசிக்குக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மீண்டும் அழைப்பாணை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CTJ பொதுச் செயலாளர் அப்துர் ராசிக்குக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மீண்டும் அழைப்பாணை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் - CTJ அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வரும்படி அழைப்பாணை விடுத்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்தும் பல சாட்சியங்களை விசாரனைக்கு உட்படுத்தி வரும் நிலையில் எதிர்வரும் 24ஆம் திகதி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் - CTJ பொதுச் செயலாளரான அப்துர் ராசிக் அவர்களை  ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.