திருமதி. நிலூகா ஏகநாயக்க தேர்தலில் இருந்து விலகுவதற்கான இராஜினாம கடிதத்தினை தேர்தல்கள் ஆணையாளருக்கும் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் செய்லாளர் மத்தும பண்டாரவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
திருமதி நிலூகா ஏகநாயக்க அவர்கள் மத்திய மற்றும் சபரகமுவ மாகணங்களின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார்.