படுகாயமுற்ற ஶ்ரீ ஜயவர்தனபுர பசிந்து வீடு திரும்பினார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

படுகாயமுற்ற ஶ்ரீ ஜயவர்தனபுர பசிந்து வீடு திரும்பினார்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயின்றுக் கொண்டிருக்கும் போது பல்கலைகழக வளாகத்தில் தலையில்சில்லொன்று (டயர்) மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்த பசிந்து ஹிருஷான் எனும் மாணவர் இன்று குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார்.


கடந்த மார்ச் 5 ஆம் திகதி இரவு பல்கலைகழக வாளாகத்தில் இருந்த சிரேஷ்ட மாணவர்கள் புதியாய் வந்த மாணவர்களுக்கு வழங்கும்பகுடிவதை காலத்தின் கடைசி விருந்துபசாரத்தின் போது பசிந்துவினை நோக்கி தள்ளிவிடப்பட்ட பெரிய ட்ரக்டர் வண்டி சில்லுதலையில் மோதி படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.

பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று மாத கால சிகிச்சையின் பின்னர் நேற்று (11) வீடு திரும்பியுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.