கடந்த மார்ச் 5 ஆம் திகதி இரவு பல்கலைகழக வாளாகத்தில் இருந்த சிரேஷ்ட மாணவர்கள் புதியாய் வந்த மாணவர்களுக்கு வழங்கும்பகுடிவதை காலத்தின் கடைசி விருந்துபசாரத்தின் போது பசிந்துவினை நோக்கி தள்ளிவிடப்பட்ட பெரிய ட்ரக்டர் வண்டி சில்லுதலையில் மோதி படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மூன்று மாத கால சிகிச்சையின் பின்னர் நேற்று (11) வீடு திரும்பியுள்ளார்.