கத்தார் நாட்டிற்கு திரும்ப இருக்கும் இலங்கையர்களுக்கான தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தார் நாட்டிற்கு திரும்ப இருக்கும் இலங்கையர்களுக்கான தகவல்!

qatar flag
ஜூன் 15 முதல் கத்தார் கோவிட்-19 கட்டுப்பாடுகளை நான்கு கட்டங்களாக படிப்படியாக நீக்குகிறது.

இந்நிலையில் கத்தாருக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்து வருகையாளர்களும் கத்தாருக்குள் நுழைந்து 14 நாள் காலத்திற்கு அவர்களின் தனிப்பட்ட செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு (ஹோட்டல் அல்லது மையங்கள்) செல்ல வேண்டும் எனவும் குறப்பிடப்படுகிறது.

நீங்கள் கத்தாருக்கு வெளியே இருந்தபோதும் உங்கள் QID காலாவதியாகிவிட்டால், உங்கள் 14 நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த பின்னர் உங்கள் QID ஐ புதுப்பிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

குறிப்பு: ஆகஸ்ட் 01ஆம் திகதிக்கு பின்னரே இலங்கையர்கள் உள்ளடங்கிய வெளிநாட்டவர்கள் கத்தார் நாட்டினுள் அனுமதிக்கப்படுவர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.