இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய பகிரங்க பூங்காவில் குத்துச் சண்டைகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டதம் விளைவாகவே இவ்வாறு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
புகைப்படங்கள் : Ishara Kodikara