ராஜபக்ஷகளால் என்னைத் தோற்கடிக்க முடியாது!! சம்பிக்க சவால்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ராஜபக்ஷகளால் என்னைத் தோற்கடிக்க முடியாது!! சம்பிக்க சவால்!

தன்னை தோற்கடிக்க தற்போதைய அமைச்சுக்கள் தன்னைவிட விடச் சிறப்பாகச் செயற்பட்டால் மட்டுமே தோற்கடிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

நேற்று (26) பிற்பகல் தனது தேர்தல் செயற்பாட்டு மத்திய நிலையம் திறப்பு விழாவின் போது இதனைத் தெரிவித்தார்.

இன்று வரை தன்னை தோற்கடிக்க 50 மில்லியன் ரூபா செலவிட்ட மாபியா கும்பல் இன்று அரங்கிற்கு வந்துள்ளதாகவும் தன்னை சிறையில் அடைக்க பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற நபர்கள் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சேற்றுத் தாக்குதலால் ஆணைக்குழு சபை அல்லது நீதிமன்றங்களால் தன்னை தடுத்து நிறுத்த முடியாது என்றும், நான் மண்டியிட மாட்டேன் என மஹிந்த, கோத்தாவிற்கு சொல்வதாக அவர் தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.