Video : “நான் 2011 இறுதிப்போட்டியின் போது 90% உடற்தகுதியுடன் இருந்தேன்” - முரளிதரன்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

Video : “நான் 2011 இறுதிப்போட்டியின் போது 90% உடற்தகுதியுடன் இருந்தேன்” - முரளிதரன்

2011 கிரிக்கெட் உலகக் கிண்ண நிர்ணயிப்பு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த சர்ச்சைக்குறிய கருத்து தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தனது கருத்தினை முன்வைத்திருந்தார்.


நிர்ணயிப்பு தொடர்பில் வீரர்கள் சம்பந்தப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதால், அது தொடர்பில்பதிலளிக்க எந்த காரணமும் இல்லை என்று அவர் கூறினார்.

2011 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் ஊசி போட்ட பிறகு 90% உடற்தகுதியுடன் விளையாடியதாகவும் முரளி தெரிவித்தார்.
2011 අවසන් මහ තරගයේදී කාසියේ වාසිය දෙවරක් උරගා බැලුවේ ඇයි ?
2011 අවසන් මහ තරගයේදී කාසියේ වාසිය දෙවරක් උරගා බැලුවේ ඇයි ? Lead Sri Lanka #youtubechannel 👉 Subscribe කරන්න ▶️ - https://www.youtube.com/channel/UCKmYdmWel_Wkei2ug3_dSCw… ☑️ FACEBOOK - https://www.facebook.com/Lead-Sri-Lanka-2256240831320622/
Posted by Lead Sri Lanka on Saturday, June 27, 2020

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.