சுமார் 300 நபர்கள் பெலருஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளனர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுமார் 300 நபர்கள் பெலருஸ் நாட்டிலிருந்து இலங்கை வந்துள்ளனர்!!

பெலருஸ் நாட்டிலிருந்த 290 இலங்கையர்கள் சற்று முன் தாயகம் திரும்பியுள்ளதாக நமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.


ஶ்ரீலங்கன் விமான சேவையின் விசேட விமானம் மூலமே இவர்கள் இன்று தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.