அம்பலாங்கொடை- வில்லேகொடை விஹாரை மண்டபத்தில் இன்று காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 12.00 மணிவரை சுமார் 200 வாக்காளர்கள் பங்குபற்றனர்.
இதன்போது, சுகாதார வழிமுறைகளுக்கமைய வாக்களிப்பு நிலையத்தை அமைத்தல் மற்றும் வாக்களிக்க வாக்காளர் ஒருவர் செலவு செய்யும் நேரம் என்பன குறித்து ஆராயப்பட்டுள்ளது.