இதன்போது, 61 கையடக்கத்தொலைபேசிகளும், 51 சிம் அட்டைகளும், 30 மின்கலங்களும் 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.