அபூசாலி அபூபக்கருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர் கைது!
Posted by Yazh NewsYN Admin-
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவருடன் தொடர்பை பேணினார் என்ற சந்தேகத்தின்அடிப்படையில் திருமலையின் ஜின்னா நகரைச் சேர்ந்த நபரொருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரானஅபூசாலி அபூபக்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பை பேணிய நபரே இவ்வாறு விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டவராவார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.