ஜனாதிபதியின் கையொப்பமிட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியின் கையொப்பமிட்ட நபரின் விளக்கமறியல் நீடிப்பு!

பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த இந்நபர், கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வுடன் மீள சேவையில் இணைத்துக் கொள்ளும்படி குறிப்பிட்டுஜனாதிபதியின் கடித தலைப்பில் அவரது கையொப்பத்துடனான கடிதமொன்றை கடந்த மாதம் 28 ஆம் திகதி இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பியிருந்தார்.


அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர்குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனையஉபகரணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் கத்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.