அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர்குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்தனர். கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனையஉபகரணங்கள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் குருநாகல் கத்தம்பலாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.