
எனினும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஉறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெனியாய, கொட்டபொல பிரதேசத்தில் வேட்பு மனு பிரச்சினை காரணமாக 3 பேர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்படும் வரை தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.