பொதுத் தேர்தலில் களமிறங்கும் பிரதமரின் உறவினர் - மற்றையவர்கள் அதிருப்தியில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுத் தேர்தலில் களமிறங்கும் பிரதமரின் உறவினர் - மற்றையவர்கள் அதிருப்தியில்

இம்முறை பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க போட்டியிடவுள்ளார். அவர் ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன கட்சியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தெரியவந்துள்ளது.


எனினும் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஉறுப்பினர்களான டலஸ் அலகபெரும மற்றும் காஞ்சன விஜேசேகர ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தெனியாய, கொட்டபொல பிரதேசத்தில் வேட்பு மனு பிரச்சினை காரணமாக 3 பேர் வைத்தியசாலையில்அனுமதிக்கப்படும் வரை தாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.