களனி பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு குறித்த 9 மாணவர்களும் நேற்றைய தினம் (22) பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.