இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதி இல்லை!

கொரோனா தொற்று காரணமாக இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்காமல் இருக்க சவூதிஅரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் சவூதி நாட்டவர்கள் மற்றும் தற்போது அங்கு வேலை நிமிர்த்தம் இருப்பவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.