இந்த ஆண்டு இறுதி வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு விசா வழங்காததற்கும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்வெளிநாட்டினருக்கு "கிரீன் கார்டுகளை" வழங்காமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நிர்வாக தர அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசாவழங்கப்படாது.
கொரோனா வைரஸ் தொற்று நோயின் விளைவாக அமெரிக்காவில் வேலையில்லாத குடிமக்களுக்கு வேலைவாய்ப்புகளைஉருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.